திருப்பூர் மாநகராட்சி எஸ்பி நகர் பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து மக்கள் சாலை மறியல்
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட 25-வது வார்டு எஸ்பி நகர் பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால்...





