வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிறுவன் உட்பட மூன்று பேர் வீச்சருவாள்களுடன் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை அம்பாத்துரை ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக ஒரு மர்ம கும்பல் கத்தி அரிவாள் போன்ற பயங்கர...





