கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 7 வயது சிறுவன் உட்பட 3 பேருக்கு கொரானா தொற்று உறுதி..!
சிகிச்சைக்காக வந்த 7 வயது சிறுவன் உட்பட 2 பேர் மற்றும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உள்ளிட்ட 3 பேருக்கு கொரானா தொற்று உறுதி.பெரியநாயக்கன்பாளையம் கே.ஆர். மருத்துவமனை...






