சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகள்...





