குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகளும் இரண்டு பெண்களும் உயிரிழப்பு..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகளும் இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். புது கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்த சுமதி ஜோதிலட்சுமி ஆகிய...






