குளிக்கச் சென்ற பொழுது நீரில் மூழ்கி பலியான மூன்று சிறுவர்கள்..!
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே ஊரணியில் குளிக்க சென்ற மூன்று சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து காவல்துறை விசாரணை...
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே ஊரணியில் குளிக்க சென்ற மூன்று சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து காவல்துறை விசாரணை...