மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பொய்களை பரப்புக்கின்றனர்
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பொய்களை பரப்பி குழப்பங்களை விளைவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜக தலைவராக நட்டா தேர்வானதையடுத்து டெல்லியில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்...





