வெளியே வருவோரிடம் திருக்குறள் ஒப்பிக்க சொன்ன போலீசார்..தமிழ்த்தாய் தெரியாமல் முழித்த மாணவன்!
நெல்லையில் போலீசாரிடம் பிடிபட்டவர்களிடம் திருக்குறளை சொன்னவர்கள் மட்டும் அந்த வழியாக செல்ல அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி சாலையில் சென்றவர்களுக்கு போலீசார் நூதன...






