“களைகட்டிய தைப்பூசத் திருவிழா..!” பழனி, திருச்செந்தூர், வடலூரில் குவிந்த பக்தர்கள்!!
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி மற்றும் திருச்செந்தூரில் சரண கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.வடலூரில் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் ஜோதி தரிசனம் காணவும் பக்தர்கள் அலை அலையாக திரண்டுள்ளனர்....






