நீட் தேர்வில் கேள்வித்தாளை மாற்றிக் கொடுத்ததால் பரபரப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற நீட் தேர்வில் கேள்வித்தாளை மாற்றிக் கொடுத்ததால் மாணவர்கள் கேள்வி எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது. அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு...





