ஆதார் நிலையத்தில் பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவை அளிக்கப்படவில்லை! பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் நிலையத்தில் பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவை அளிக்கப்படவில்லை என கூறி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்...





