திருவாடானையில் கொரனோ தடுப்பு முகாமில் தனிமை படுத்தியவர்களுக்கு போதிய உணவு, சுகாதாரம் இல்லை
ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அரசு கல்லூரியில் கொரனோ நோய் தொற்றிலிருந்து, பாதுகாக்க வெளியூரில் இருந்து வரும் நபர்களை 14 நாட்கள் தனிமை படுத்துவதற்கான வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில்...






