திருமணம் நிச்சயமாகி காவிரி ஆற்றுக்கு சென்ற பெண் சடலமாக திரும்பிய சோகம்..!
கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி திருமணம் நிச்சயக்கப்பட்டவர் உட்பட இரண்டு பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மாங்குடி காவேரி ஆற்றில் உறவினர்கள் சிலர்...





