--- --:--:-- --

The surrounding wall suddenly collapsed and fell on the workers..!

திடீரென இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்த சுற்றுச்சுவர்..!

ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கநல்லூர் வாலாஜா சாலையில் உள்ள திருமண மண்டப சுற்றுச்சுவர் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  

Right Menu Icon