ராணுவ கனவு நிறைவேறாததால் விரக்தியில் தான் மகன் இவ்வாறு செய்தான்..!
வேலையில்லாத விரக்தியில் தனது மகன் இவ்வாறு செய்திருப்பான் என்று மக்களவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபரின் தாயார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கலர்...





