சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு, கீரிகளுடன் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் தருவையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். மற்றவர்களைப் போல தங்களது குழந்தைகளுக்கும் வாழ்வில் உயர பள்ளிகளில் சேர்த்துள்ளனர். ...






