மனைவி இறந்ததால் இரு குழந்தைகளை அறையில் அடைத்து பட்டினி போட்ட இரண்டாவது மனைவி..!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வேலை செய்து வரும் தமிழக தம்பதி இரண்டு சிறுவர்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து பல மாதங்களாக உணவளிக்காமல் சித்திரவதை செய்த கொடூரம்...
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வேலை செய்து வரும் தமிழக தம்பதி இரண்டு சிறுவர்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து பல மாதங்களாக உணவளிக்காமல் சித்திரவதை செய்த கொடூரம்...