பலத்த காற்றின் காரணமாக பேருந்தின் மேற்கூரை பெயர்ந்தது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பலத்த காற்றின் காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்குபாளையத்திலிருந்து பொள்ளாசிக்கு சென்று கொண்டிருந்த நகரப்பேருந்தில் 20...





