பனை கடத்தியதால் வந்த வினை! மாவட்ட நிர்வாகத்தின் மின்னல் வேகம்… கனிமவளம் கடத்தியவர்களுக்கு சோகம்!!
தண்ணீர் ஊற்றாமலேயே பழம் தருவது, பனை மரம். செலவுமின்றி வளர்ந்து நிற்கும் பனைமரங்கள், குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழ்பவ. வேர் முதல், நுனி வரை பனையின்...






