குற்றவாளியை பிடிக்க உயிரை பணயம் வைத்த போலீஸ்..!
கர்நாடகாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போக்குவரத்து சிக்னலில் காவலர் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுநாத் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார...





