உயிரை பறித்த பொய் வழக்கு?! உறவினர் மறியலால் பரபரப்பு : புதுகையை அதிரவைத்த பெண் தற்கொலை! திமுகவினர், போலீசாரே காரணம் என கடிதம்..
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே, போலீசார், ஆளுங்கட்சியினர் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி, பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை...





