உறவினர் காரை ஓட்டுவதற்கு கொடுக்காததால் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்..!
சென்னையில் உறவினரின் காரை ஓட்டுவதற்கு கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் போட்ட திரையரங்கு உரிமையாளர் மகனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை...






