நான் மீண்டும் பிறந்து குழந்தையாக வருவேன் எனக்கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..!
குடும்பத்தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது. தமிழ்ச்செல்வன் என்பவரிடம் அவரது மனைவி பிரியா தனிக்குடித்தனம்...





