கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நலிந்தோர்க்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் கோவை மக்கள் நீதி மையத்தினர் !!!
கடந்த நாற்பது நாட்களாக மக்கள் நீதி மய்யம் சார்பாக கோவை மேற்கு மாவட்ட தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மையத்தினர் கொரோனாவால் வேலையில்லாமல் திண்டாடி வரும்...






