முதலையை கொன்று சாப்பிட்ட மக்கள்..! 3 தனிப்படை அமைத்து விசாரணை..!
ஒடிசா மாநிலத்தில் முதலையை கொன்று சாப்பிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மல்காங்கிரி மாவட்டம் கள்ளடப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் முதலையை கொன்று...






