செவிலியரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு செவிலியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....





