சளி தொல்லைக்காக சென்ற சிறுமிக்கு நாய்கடி ஊசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட்..!
கடலூர் அரசு மருத்துவமனையில் சளி பாதித்த சிறுமிக்கு நாய்கடிக்கான ஊசி தவறுதலாக செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு காரணமாக இருந்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....





