காதலனுடன் பேசிக் கொண்டிருந்ததை பக்கத்து வீட்டு சிறுவன் பார்த்ததால்…அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரம்!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சொட்ட கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளர்களான தங்கராஜ், சுமதி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்களது இளையமகன்...





