ஆம்புலன்ஸ் வர தாமதமானதல் ஆண்களே பிரசவம் பார்த்த சம்பவம்!
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி ஒருவருக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி...






