லஞ்சம் கேட்ட போலீஸ்.நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த லாரி டிரைவர் !!!
கோவை சரவணம்பட்டி சோதனைச்சாவடியில் போக்குவரத்து போலீசார் லாரி ஓட்டுனர் விஜயகுமார் என்பவரை முறையான ஆவணம் கொடுத்தும், இ-பாஸ் இருந்தும் அபராதம் விதித்தாகவும்,இது குறித்து கேட்டதற்கு போலீசார் தன்னை...






