சிறுவனை கடித்த கட்டு விரியன் பாம்பு..காப்பாற்ற போராடிய மருத்துவர்கள்..!
நாகையில் பாம்பு கடித்து கோமாவிற்கு சென்ற சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். திருக்குவளை அடுத்த மோகனூரை சேர்ந்த மாரியப்பன்...





