கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை..மீட்கும் பொழுது சீறிப்பாய்ந்ததால் தெரித்து ஓடிய மக்கள்..!
தர்மபுரி மாவட்டம் பாலக்கூர் அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை தப்பி ஓடியதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சந்திராபுரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சிறுத்தை...






