சென்னையில் பிரபல ரவுடியை என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
சென்னையை கலக்கி வந்த ரவுடிகளில் முக்கியமான குன்றத்தூர் வைரம் இவர் கடந்த 2 ஆண்டுகளாக ரவுடி தொழிலை விட்டு அமைதியாக வாழ்ந்து வந்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்....





