கணவரின் குடும்பத்தாரால் எனக்குப் பெரும் தொல்லை! போலீசில் புகாா் கொடுத்தும் நடவடிக்கை இல்லை!!
மதுரை திருமங்கலத்தில் கணவர் குடும்பத்தாரின் கொடுமைகள் குறித்து புகார் அளித்தும் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாதர் சங்கத்துடன் சேர்ந்து மகளிர் காவல் நிலையத்தை...





