ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை
அரசு நிலம், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அரக்கோணத்தில் பூங்காவுக்காக ஒதுக்கிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை...






