உறவினருக்கு மட்டன் போடாததால் வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணமகன்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணத்தின்போது உறவினருக்கு மட்டன் போடாததால் ஆத்திரமடைந்த மணமகளுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த ராம்கனுக்கு கடந்த புதனன்று...





