திருவாடானை அருகே கிராமத்தில் அராஜகம் செய்து மரங்களை வெட்டி சாய்த்த கும்பல்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முகில்தகம் கிராமம் உள்ளது இங்கு 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் என்றும், அதில் 18 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி...



