கைக்குழந்தையுடன் வந்த நரிக்குறவர்கள்.. இரவு வரை டிக்கெட் கொடுக்காமல் அலைக்கழிப்பு..!
கோவையில் படம் பார்க்க டிக்கெட் வழங்காமல் திரையரங்கு நிர்வாகம் அலைக்கழித்ததால் நரிக்குறவர் இன மக்கள் கைக்குழந்தைகளுடன் காத்திருந்த அவலம் அரங்கேறி உள்ளது. கோவை ஈச்சனாரி பகுதியை...






