சடலத்தை 3 நாட்களாக புதைக்க முடியாமல் தவித்த குடும்பம்..!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மூன்று நாட்களுக்கு முன் இறந்த 70 வயது பெண்மணியின் சடலம் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம்...
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மூன்று நாட்களுக்கு முன் இறந்த 70 வயது பெண்மணியின் சடலம் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றி எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம்...