நெடுஞ்சாலையில் குறுக்கே வந்த பாம்பால் லாரியை நிறுத்திய ஓட்டுனர்..!
சென்னையில் லாரிக்குள் பாம்பு புகுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மதுரவாயில் பகுதியில் லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ...





