அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு கருத்தடை செய்த மருத்துவர்..!
ராமநாதபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்....





