திருவாடானையில் துப்புறவு பணியாளர்களுக்கு ஒன்றிய திமுக வினர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானையில் கொரனோ வைரஸ் தொற்று பரவலை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பரவலை தடுக்க தன்னலம் கருதாது...






