திருச்சியில் 28 கல்லூரி மாணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை
திருச்சியில் மோதலில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி பிராட்டி ஊரில் உள்ள ஆக்ஸ்போர்டு...





