முதியவரை கன்னத்தில் அறைந்த தலைமை காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடப் பிரச்சினை தொடர்பான விசாரணையில் முதியவரை கன்னத்தில் அறைந்த தலைமை காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரத்தின கோட்டை கிராமத்தை...






