வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருட்டு..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் நகர் பகுதியில்...





