கள்ளக்காதலை காதலி கைவிட்டதால் கள்ளக்காதலன் செய்த கொடூர சம்பவம்..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திடீரென தகாத உறவிலிருந்து பின்வாங்கிய காதலியை நபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அருகே செலவனூர்...





