கரடி வரும், போகும் ஆனா, எந்தத் தொந்தரவும் இல்ல! பூட்டிகிடந்த வீட்டுக்குள் கரடி இறப்பு
நீலகிரி மாவட்டத்தில், காட்டுயிர்களின் இழப்பு அன்றாட நிகழ்வாக மாறிவருகிறது. தண்ணீர், உணவு தேடல் போராட்டத்தில் ஏராளமான காட்டுயிர்கள் செத்தும் சாகடிக்கப்படுவதும் வேதனையான உண்மை.கடந்த மூன்று மாதங்களில், மூன்று...





