இந்தியாவிற்கு கச்சா ண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் பயங்கர தீ விபத்து…!
குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு கச்சா ண்ணெய் ஏற்றி வந்த இந்தியன் ஆயில் நிறுவன கப்பல் தீப்பிடித்து உள்ள நிலையில் அதை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன....
குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு கச்சா ண்ணெய் ஏற்றி வந்த இந்தியன் ஆயில் நிறுவன கப்பல் தீப்பிடித்து உள்ள நிலையில் அதை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன....