திருமணமான 4 நாட்களில் இளம்பெண் விபத்தில் பலி..!
விருதுநகர் மாவட்டத்தில் திருமணமாகிய நான்கே நாட்களில் புதுமணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர்பெருங்குடியை சேர்ந்த...






