இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்!
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பள்ளி ஆசிரியர்கள் மாணவர், மாணவிகள் குடும்பத்தினருக்கு நிவாரணம் பொருட்களை வழங்கினர்.கொரோனா வைரஸ் முழு ஊரடங்கால், வருமானம் இன்றி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு,...






